2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் – இந்தியா மீது மீண்டும் வரி விதிக்கப்படும் !

உலகம்August 15, 2025 · 12 months முன்0

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் – ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இருவருக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், அப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு மேலும் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பேச்சுவார்த்தையானது சாதகமான நிலையை எட்டவில்லை யெனில்மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும். என அமெரிக்கா அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.