2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

“ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஆனால் முடிவு தெரியாது!” – டொனால்ட் ட்ரம்ப்

உலகம்June 3, 2026 · 2 months முன்0

ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த பேச்சுவார்த்தைகள் எத்தகைய முடிவை நோக்கிச் செல்லும் என்பது குறித்து தமக்குத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

“இந்த பேச்சுவார்த்தைகள் எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், நான் ஈரானிடம் கூறியது போல, ‘எப்படியாவது ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான நேரம் இதுதான்’ என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

எனினும், அமெரிக்காவுக்கும்; ஈரானுக்கும் இடையே தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் “தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று டிரம்ப் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.