2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
வாக்குமூலம் அளிக்க ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த கெஹெலிய!இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 போட்டி இன்று!

விளையாட்டுJanuary 9, 2026 · 7 months முன்1
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 போட்டி இன்று!

பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (09) நடைபெறவுள்ளது.

தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இதன்படி, இன்று (09) நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால், இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையிலேயே தொடரை அவர்கள் கைப்பற்றிக் கொள்வார்கள்.

இன்றைய போட்டியில் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானகவும், பாகிஸ்தான் அணியின் தலைவராக சல்மான் அலி ஆகாவும் செயற்படவுள்ளனர்.