2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

எதிர் கட்சி தலைவரின் நத்தார் வாழ்த்து செய்தி

உள்ளூர்December 25, 2025 · 8 months முன்0

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அனர்த்த காலங்களில் நாட்டு மக்கள் காட்டிய ஒற்றுமையே நாட்டின் வலிமை என தெரிவித்த அவர், இருண்ட இரவுகளிலும் ஒளி பிறக்கிறது அது நம்பிக்கையின் ஒளி அழிவுகரமான புயலுக்குப் பின் ஒரு நாடாக நாம் விழுந்த இடத்திலிருந்து மீண்டும் வலுவுடன் எழுந்து முன்னேற வேண்டும். அதற்காக இந்தப் புனித நத்தார் தினத்திலிருந்து இன, மத, வர்க்க, நிற, கட்சி பேதமின்றி இலங்கையராக முன்னிலைப்படுத்தி முன்னேறுவோம் என அவர் தெரிவித்தார்.