2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அங்கீகாரம்!

உள்ளூர்December 23, 2025 · 8 months முன்0

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின மற்றும் மும்மொழி தேசிய பாடசாலையின் எஞ்சிய பணிகளை நிறைவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதியுதவி: இந்தப் பாடசாலையின் Block 01 கட்டடத் தொகுதி இந்திய அரசின் நன்கொடையின் கீழ் அமைக்கப்படுகிறது.

Block 02 கட்டடம்: இலங்கை அரசின் நிதியின்கீழ் ஆரம்பிக்கப்பட்ட இதன் பணிகள் பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்தன. தற்போது இதன் எஞ்சிய பணிகளை முடித்து 2025.10.31 ஆம் திகதிக்குள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மதிப்பீடு: எஞ்சிய பணிகளைப் பூர்த்தி செய்வதற்காக 199.13 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.