2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

எதிர்வரும் மாதங்களில் தட்டுப்பாடு இன்றி எரிபொருள் !

உள்ளூர்April 1, 2026 · 5 months முன்1

ரஷ்யாவிடமிருந்து இலங்கைக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எரிபொருள் விநியோகங்கள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூட்டுத்தாபனத்தின் மேலாளர் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கப்பல்கள் வருகை தருவதில் ஏற்படும் தாமதங்கள் எரிபொருள் விநியோகப் பற்றாக்குறையால் அல்ல, மாறாக நாட்டின் இரண்டு பிரதான எரிபொருள் இறக்குமதி முனையங்களில் நிலவும் நெரிசல் காரணமாகவே ஏற்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.