2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகள்!

உள்ளூர்April 1, 2026 · 5 months முன்0
தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகள்!

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு ரயில் பெட்டிகள் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துதுள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், காலி மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட பெட்டிகள் என்பதால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை எனக் கருதும் அதிகாரிகள், சமூக விரோதச் செயல்கள் ஏதேனும் நடந்திருக்குமா என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.