2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எப்போது? ஆர்வத்துடன் பிமல்

உள்ளூர்January 20, 2026 · 7 months முன்1

பிரதமருக்கு எதிரான எதிர்க்கட்சி கையொப்பமிட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் பிமல் ரத்னாயக்க இன்று சபை நடவடிக்கையின் போது எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்தார்.

இதேவேளை பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை மீதான விவாதத்தை எதிர்வரும் 22 மற்றும் 23 திகதிகளில் நடத்துவதற்கு ஆளும்கட்சி தயார் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதற்கு எதிர்க்கட்சி தயாராக இல்லையெனின் கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்றை எதிர்வரும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களில் நடத்துவதற்கு முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்