2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

வவுனியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் திட்டம் வழங்கி வைப்பு!

உள்ளூர்September 3, 2025 · 12 months முன்0

வவுனியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் திட்டம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பெரெண்டினா லயிப் லைன் வேலைத்திட்டம் மற்றும் நிதி அணுசரணையில் வவுனியா பிரதேச செயலக மகளிர் பிரிவால் சமுர்த்தி அபிவித்தி வள நிலையத்தில் நேற்று மாலை இவ் உதவித் திட்டம் வழங்கப்பட்டன.

வவுனியா பிரதேச செயலக பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 34 கர்ப்பிணித் தாய்மாருக்கு குறித்த உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் உதவிப் பிரதேச செயலாளர் கு.உமாநந்தனி, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், பெரண்டினா லயிப் லைன் இன் வவுனியா மாவட்ட முகாமையாளர் மற்றும் கர்ப்பிணி தார்ய்மார் எனப் கொண்டிருந்தனர்.