வவுனியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் திட்டம் வழங்கி வைப்பு!

வவுனியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் திட்டம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பெரெண்டினா லயிப் லைன் வேலைத்திட்டம் மற்றும் நிதி அணுசரணையில் வவுனியா பிரதேச செயலக மகளிர் பிரிவால் சமுர்த்தி அபிவித்தி வள நிலையத்தில் நேற்று மாலை இவ் உதவித் திட்டம் வழங்கப்பட்டன.
வவுனியா பிரதேச செயலக பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 34 கர்ப்பிணித் தாய்மாருக்கு குறித்த உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் உதவிப் பிரதேச செயலாளர் கு.உமாநந்தனி, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், பெரண்டினா லயிப் லைன் இன் வவுனியா மாவட்ட முகாமையாளர் மற்றும் கர்ப்பிணி தார்ய்மார் எனப் கொண்டிருந்தனர்.

