2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

பங்களாதேஷ் பிரீமியர் லீக் நாளை ஆரம்பம்.

விளையாட்டுDecember 25, 2025 · 8 months முன்0

பீ.பி.எல். என அழைக்கப்படும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை (26) ஆரம்பமாக உள்ளது.

ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடர், தற்போது பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி சூழ்நிலையில் நடத்தப்படுவது சவாலானதாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை வீரர்கள் அஞ்சலோ மேத்யூஸ், குசல் மெண்டிஸ் உள்ளிட்ட பலரும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

எனினும், நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சில வெளிநாட்டு வீரர்கள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்காமல் இருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.