2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

கண்டி மாவட்டத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்.

உள்ளூர்December 26, 2025 · 8 months முன்1

கண்டி மாவட்ட செயலகத்திற்கு வந்த வெடிகுண்டு அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அங்கு விசேட பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, வளாகம் முழுவதும் தீவிரமாகச் சோதனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

மின்னஞ்சல் மூலம், கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அநாமதேய தகவல் ஒன்று கிடைத்ததையடுத்து, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.