முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது.. BREAKINGஉள்ளூர்December 27, 2025 · 8 months முன்0 அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட பிஸ்டல் ஒன்று மாக்கந்துர மதுஷிடம் சென்றமை குறித்தான விசாரணைக்கு, இன்று காலை சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அந்த விசாரணைகளின் பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார். Share: ‹ முந்தைய செய்திவைபவ் சூர்யவன்ஷி, இந்தியாவில் ஒரு குழந்தைக்கு வழங்கப்படும் உயரிய விருதால் கௌரவிக்கப்பட்டுள்ளார். அடுத்த செய்தி ›இன்றைய வானிலை!