பொலிஸ்மா அதிபர் விவகாரம் – சாகர காரியவசம் கைது! உள்ளூர்August 10, 2026 · 4 days முன்0 ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (10) வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். Share: ‹ முந்தைய செய்திஅமெரிக்கா நிபந்தனைகளை ஏற்கும்வரை ஹோர்முஸ் திறக்கப்படாது! அடுத்த செய்தி ›47,445 டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில்!