முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் போராட்டம் முடிவு!
உள்ளூர்July 1, 2026 · 1 month முன்2
இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்யத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.