2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

முதியோர் கொடுப்பனவு நாளை ஆரம்பம்!

உள்ளூர்June 14, 2026 · 2 months முன்0

2026 மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவுகளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதிலும் உள்ள அஞ்சல் நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதன் பணிப்பாளர் சதுர மிகிதும், முதியோர்களை ‘அஸ்வெசும’ தரவுத்தளத்தில் இணைத்து, அதன் ஊடாகக் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன்படி, அஸ்வெசும திட்டத்தின் கீழ் ஏற்கனவே நன்மைகளைப் பெறும் குடும்பங்களிலுள்ள முதியோர்களுக்கு, கடந்த மே மாதம் 29ஆம் திகதியே அவர்களது வங்கி கணக்குகள் ஊடாகப் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. தற்போது அஸ்வெசும வங்கி கணக்குகள் இல்லாத அல்லது கணக்குச் சிக்கல்கள் காரணமாகக் கொடுப்பனவுகளைப் பெறாத முதியோர்களுக்கே, அஞ்சல் நிலையங்கள் ஊடாகப் பணம் வழங்கப்படவுள்ளது.”