2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

தெனியாய வலயப் பாடசாலைகள் மீண்டும் திறப்பு!

உள்ளூர்May 12, 2026 · 3 months முன்0

தெனியாய கல்வி வலயத்தில் நிலவிய வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் புதன்கிழமை (13) முதல் மீண்டும் திறக்கப்படும் என தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஷான் பத்திரண தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் நாளை (12) பாடசாலைகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக நிறைவு செய்யும் நோக்கில் இந்தத் தீர்மானம் ஒரு நாள் தாமதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 13 ஆம் திகதி முதல் கற்றல் நடவடிக்கைகள் வழமை போல் ஆரம்பமாகும்.