2026 September 2, Wednesday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
நெருக்கடிகளை சமாளிக்க பொறுப்புகளை செயலாக்கமாக மாற்ற வேண்டும் – ஹரிணிவாழ்க்கைச் செலவை குறைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இம்ரான் மகரூப்22வது திருத்த மனுக்கள் – இன்று மீண்டும் விசாரணை!கடற்பரப்புகளில் மணிக்கு 60 கி.மீ. வரை பலத்த காற்று!நேபாளத்திற்கு இலங்கையின் 1 மில்லியன் மனிதாபிமான உதவி!பயாகல சம்பவம் – சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிள் சிக்கியது!குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் புதிய நியமனம்!முழு நீதிபதிகள் அமர்வு வேண்டுமா? தீர்மானம் விரைவில்!

22வது திருத்த மனுக்கள் – இன்று மீண்டும் விசாரணை!

உள்ளூர்September 2, 2026 · 2 hours முன்6
22வது திருத்த மனுக்கள் – இன்று மீண்டும் விசாரணை!

உயர் நீதிமன்றத்தில் 22 வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று (01) காலை சுமார் 10 மணி அளவில் தொடங்கி, நேற்று இரவு சுமார் 10.30 மணி வரை தொடர்ந்தது.

மனுதாரர் தரப்பினர், இடைக்கால மனுதாரர்கள் மற்றும் தலைமை வழக்கறிஞர் ஆகியோரின் மேலதிக கருத்துகள் முன்வைப்பு இன்று இடம்பெறவுள்ளன.