சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் உள்ளூர்December 1, 2025 · 9 months முன்0 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (01) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார். வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது. Share: ‹ முந்தைய செய்திகுடிநீர் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! அடுத்த செய்தி ›ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியை சீரமைக்கும் பணிகள் துரிதம்!