2026 August 20, Thursday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
தலதா மாளிகையில் தொடரும் எசல பெரஹெர திருவிழா!முன்னாள் கடற்படைத் தளபதிக்கும் யோஷிதவுக்கும் பிணை!PHI அதிகாரிகள் நாளை வேலைநிறுத்தம்!வெளியில் பணியாற்றுவோருக்கு அதிக அபாயம்!அதிகரிக்கும் வெப்பம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!22வது திருத்தம் தொடர்பில் நாளை பாராளுமன்றத்தில் முக்கிய நகர்வு!22வது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள்!கட்டுநாயக்கவில் நீர்த்தாரை மரியாதையுடன் வியட்ஜெட் விமானத்திற்கு வரவேற்பு!

முன்னாள் கடற்படைத் தளபதிக்கும் யோஷிதவுக்கும் பிணை!

உள்ளூர்August 20, 2026 · 1 hour முன்3
முன்னாள் கடற்படைத் தளபதிக்கும் யோஷிதவுக்கும் பிணை!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன. 

இதனையடுத்து, குறித்த பிரதிவாதிகள் இருவரையும் பிணையில் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்தக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.