2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஜம்மு காஷ்மீரில் பாரிய மண்சரிவு.

உலகம்August 27, 2025 · 12 months முன்2
ஜம்மு காஷ்மீரில் பாரிய மண்சரிவு.

இந்தியாவின், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே அசாதாரண வானிலை காரணமா பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கருகில் கன மழையினால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி, 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.