2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

தன்னுடைய அனுமதியின்றி ஆசியகிண்ணத்தை வழங்கக் கூடாது.

விளையாட்டுOctober 11, 2025 · 10 months முன்1
தன்னுடைய அனுமதியின்றி ஆசியகிண்ணத்தை வழங்கக் கூடாது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி, தன்னுடைய அனுமதியின்றி ஆசியகிண்ணத்தை யாருக்கும் வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 9ஆவது முறையாக ஆசியக்கிண்ணத்தை வென்றது.

மேலும், இந்திய அணி வீரர்கள் ஆசியக்கிண்ணத்தை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வியிடமிருந்து பெற மறுத்ததையடுத்து, கிண்ணத்தை ஆசியக்கிண்ண நிர்வாகமே எடுத்துச் சென்றது.

இந் நிலையில், தன்னுடைய அனுமதியின்றி ஆசியக்கிண்ணத்தை எடுக்கக் கூடாது எனவும், யாருக்கும் வழங்கக் கூடாது எனவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.