2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

ஜெனீவா பிரேரணை குறித்து – நாளை அறிக்கை சமர்ப்பிப்பு.

உள்ளூர்October 8, 2025 · 10 months முன்1

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைகுழுவின் தீர்மானம் மற்றும் அந்த அமர்வில் வெளிப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்,

நாளை (09) பாராளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாக இன்றைய பாராளுமன்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.