2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

நானுஓயா – பதுளை இடையிலான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

உள்ளூர்June 18, 2026 · 2 months முன்0
நானுஓயா – பதுளை இடையிலான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

டிட்வா சூறாவளியின் தாக்கத்தினால் நானுஓயா முதல் பதுளை வரையான மலையக புகையிரத பாதையில் ஏற்பட்டிருந்த பாதிப்புகளைத் தொடர்ந்து, அங்கு புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், புகையிரத திணைக்களம் முன்னெடுத்திருந்த அவசர பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, எதிர்வரும் 20ஆம் திகதி முதல் குறித்த பாதையில் அனைத்து புகையிரத சேவைகளும் வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. பயணிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மலையக புகையிரத போக்குவரத்து சேவை, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது குறிப்பிடத்தக்கது.