2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

டெங்கு பரவலுக்கு காரணமான பிரதான நுளம்பு அடையாளம் !

உள்ளூர்June 18, 2026 · 2 months முன்3
டெங்கு பரவலுக்கு காரணமான பிரதான நுளம்பு அடையாளம் !

இலங்கையில் டெங்கு பரவலுக்கு ஏடிஸ் ஈஜிப்டை மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் ஆகிய நுளம்புகள் முக்கிய காரணம் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதில், ஏடிஸ் ஈஜிப்டை நுளம்பு மிகுந்த ஆபத்தானது.

பூச்சியியல் நிபுணர் சகுந்தலா ஜானகி இது குறித்து விளக்குகையில், ‘ஏடிஸ் ஈஜிப்டை நுளம்புகள் குறுகிய காலத்தில் பல நபர்களிடம் மாறி மாறி இரத்தம் உறிஞ்சும் தன்மையைக் கொண்டவை. இதனால் வைரஸ் பரவும் வேகம் பலமடங்கு அதிகரிக்கிறது’ என எச்சரித்துள்ளார். டெங்கு தொற்று அதிகரிக்கும் காலப்பகுதிக்கு முன்பே இந்த நுளம்புகள் பெருகுவது அவதானிக்கப்பட்டுள்ளது.