2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 29°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்!

உள்ளூர்August 14, 2025 · 1 year முன்3
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் எதிர்வரும் 22ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

செம்மணி மனிதப்புதைகுழி தொர்பான வழக்கு இன்றைய தினம் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றதை தொடர்ந்து இத் தீர்மானம் மேற்கொள்ளப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.