2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

மியன்மாரில் வான்வழித் தாக்குதல் – 19 பாடசாலை மாணவர்கள் பலி

உலகம்September 14, 2025 · 11 months முன்0
மியன்மாரில் வான்வழித் தாக்குதல் – 19 பாடசாலை மாணவர்கள் பலி

மியன்மாரில் நடத்தப்பட்டட் வான்வழித் தாக்குதலில் பாடசாலை மாணவர்கர் ள் 19 பேர் கொல்லப்பட்டுட் ள்ளனர்.ர் மேலும் 22 மாணவர்கர் ள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுட் ள்ளது. இதன்போது 15 தொடக்கம் 21 வயதுக்குட்பட் ட்டட் மாணவர்கர் ளே கொல்லப்பட்டுட் ள்ளனர்.ர் ஆயுதக்குழுவுக்கும், அரச படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போது, இரண்டு தனியார் உயர்நி ர் லைப் பாடசாலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுட் ள்ளதாக சர்வர் தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுட்ள்ளன