2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 36°
LIVE
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!

புதுமைப்பெண் திட்டங்கள் தொடரும்; த.வெ.க அரசின் உறுதி!

அரசியல்May 14, 2026 · 3 months முன்2
புதுமைப்பெண் திட்டங்கள் தொடரும்; த.வெ.க அரசின் உறுதி!

தமிழகத்தில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் “தமிழ் புதல்வன்” மற்றும் “புதுமைப்பெண்” திட்டங்கள், புதிய த.வெ.க ஆட்சியிலும் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் கல்வி கற்று உயர்கல்வியில் இணையும் மாணவ, மாணவிகளுக்கு பொருளாதார சுமையை குறைத்து கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.