தரவுப் பாதுகாப்பு அதிகாரசபை – புதிய பணிப்பாளர் நியமனம் உள்ளூர்March 23, 2026 · 5 months முன்2 இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான திமுத் பாஷித அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் 2026 மார்ச் 05 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. Share: ‹ முந்தைய செய்திபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு அடுத்த செய்தி ›ஈரான் தூதுவர் இலங்கைக்கு கொடுத்த உறுதி