2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!

பொதுமக்கள் கவனத்திற்கு !

உள்ளூர்September 2, 2025 · 12 months முன்2
பொதுமக்கள் கவனத்திற்கு !

இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்களை முறைப்பாடு செய்ய புதிய வாட்ஸ் அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது ஆணைக்குழு.

பொதுமக்கள் இலஞ்சம் அல்லது ஊழல் சம்பவங்களை எளிதாகவும் விரைவாகவும் முறைப்பாடு செய்யும் வகையில், 077 777 1954 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை இலஞ்சம் மற்றும் ஊழல் சார்ந்த புலனாய்வு ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.