2026 September 21, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தாலும் மானியத்தில் கட்டுப்படுத்துவோம் – ஜனாதிபதி!சஜித் பிரேமதாச – UAE தூதர் சந்திப்பு: வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி நிலை குறித்து பேச்சு!சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது இங்கிலாந்துமழையுடன் மண்சரிவு அபாயமும் – மக்கள் விழிப்புடன் இருங்கள்!பல பகுதிகளில் கனமழை – சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகம்!மோட்டார் வாகனப் பதிவு பிரச்சினைகளுக்கு புதிய WhatsApp இலக்கம்!வெளிநாட்டில் உள்ள பெசில் ராஜபக்ஷவை கண்டறிய சர்வதேச நடவடிக்கை!

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்!

உள்ளூர்August 14, 2025 · 1 year முன்3
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் எதிர்வரும் 22ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

செம்மணி மனிதப்புதைகுழி தொர்பான வழக்கு இன்றைய தினம் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றதை தொடர்ந்து இத் தீர்மானம் மேற்கொள்ளப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.