2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

மதுகம கொலை வழக்கு – சந்தேக நபரைத்தேடும் பொலிஸார்

உள்ளூர்January 27, 2026 · 7 months முன்2
மதுகம கொலை வழக்கு – சந்தேக நபரைத்தேடும் பொலிஸார்

கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி தெலந்தஹேன பகுதியில் 34 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரைக் கண்டறிய மதுகம பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். முதற்கட்ட விசாரணைகளின்படி, சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பான விபரங்கள்:

  • பெயர்: புஹ்மனகே தென் சனத் ரவீந்திர நிலந்த (Buhmanage Den Sanath Ravinda Nilantha)

  • முகவரி: இல. 78/01, இஹல கந்த, அகலவத்தை.

  • தேசிய அடையாள அட்டை இலக்கம்: 840321401V

பொலிஸார் சந்தேகநபரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதுடன், அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்: 071-8591701 அல்லது 071-8594381.