2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

நுவரெலியாவில் புதிய பூங்கா நிர்மாணம்

உள்ளூர்January 27, 2026 · 7 months முன்1
நுவரெலியாவில் புதிய பூங்கா நிர்மாணம்

நுவரெலியா கிரெகரி ஏரிக்கு இணைவாக காணப்படும் காணியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தீம் பார்க் ஒன்றை அமைப்பதற்கு முதலீட்டு யோசனைகளை பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையிடமுள்ள 10 ஏக்கரிற்கும் அதிக காணியில் இந்த பூங்கா நிர்மாணிக்கப்படும்.

நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் காணப்படும் பயன்பாட்டிற்கு எடுக்காத காணிகள் தொடர்பில் பொருத்தமான அபிவிருத்தி செயற்பாடுகளை பரிந்துரைக்கும் வகையில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவினால் இதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தது.