2026 September 1, Tuesday ⛅ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 32° ⛅ கண்டி 30° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
நேபாளத்திற்கு இலங்கையின் 1 மில்லியன் மனிதாபிமான உதவி!பயாகல சம்பவம் – சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிள் சிக்கியது!குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் புதிய நியமனம்!முழு நீதிபதிகள் அமர்வு வேண்டுமா? தீர்மானம் விரைவில்!வறட்சிக்குப் பின் பெருமழை – இலங்கைக்கு புதிய எச்சரிக்கை!22வது திருத்தம்: இன்று உயர்நீதிமன்றத்தில் முக்கிய பரிசீலனை!மழையுடன் பலத்த காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!22ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுக்கள் விசாரணைக்கு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் புதிய நியமனம்!

உள்ளூர்September 1, 2026 · 1 hour முன்1
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் புதிய நியமனம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சேவைத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநராகக் கடமையாற்றிய ஷானி அபேசேகர, பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பணிப்பாளர் பதவி வெற்றிடமாக இருந்தது.

இருப்பினும், ஷானி அபேசேகர தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றுவார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) இயக்குநராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ரொஷான் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சேவைத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநராகக் கடமையாற்றிய ஷானி அபேசேகர, பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இயக்குநர் பதவி வெற்றிடமாக இருந்தது.

இருப்பினும், ஷானி அபேசேகர தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றுவார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.