2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!

உள்ளூர்July 8, 2026 · 1 month முன்1
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, கையூட்டல் அல்லது ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

கையூட்டல் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்கு அமைவாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்ற