2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

புதுமைப்பெண் திட்டங்கள் தொடரும்; த.வெ.க அரசின் உறுதி!

அரசியல்May 14, 2026 · 3 months முன்2
புதுமைப்பெண் திட்டங்கள் தொடரும்; த.வெ.க அரசின் உறுதி!

தமிழகத்தில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் “தமிழ் புதல்வன்” மற்றும் “புதுமைப்பெண்” திட்டங்கள், புதிய த.வெ.க ஆட்சியிலும் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் கல்வி கற்று உயர்கல்வியில் இணையும் மாணவ, மாணவிகளுக்கு பொருளாதார சுமையை குறைத்து கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.