2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

சுகீஸ்வர பண்டார மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

உள்ளூர்May 5, 2026 · 3 months முன்2
சுகீஸ்வர பண்டார மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

நவ ஜனதா பெரமுனவின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளனர். 

கடந்த 28 ஆம் திகதி நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் வீட்டிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடச் சென்ற சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் மீது, ஹர்ஷன சூரியப்பெருமவின் ஆதரவாளர்கள் குழுவொன்று மலத் தாக்குதல் நடத்தியதுடன், தம்மைத் தாக்கியதாகவும் குற்றம் சுமத்தியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.