2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

போதைப் பொருளுடன் 22 தேரர்கள் கைது!

உள்ளூர்April 26, 2026 · 4 months முன்3
போதைப் பொருளுடன் 22 தேரர்கள் கைது!

தாய்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய 22 தேரர்கள் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு நேற்றிரவு 10 மணியளவில் தரையிறங்கிய வானூர்தியில் குறித்த 22 தேரர்களும் வருகை தந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஒவ்வொரு தேரரிடமிருந்தும் தலா 05 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் எமது செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியது.

அதற்கமைய, குறித்த தேரர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.தேரர்களிடமிருந்து இதுவரை 110 கிலோகிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.