2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அமெரிக்கா- ஈரான் வான்வழி சேவை மீண்டும் ஆரம்பம்

உலகம்April 8, 2026 · 4 months முன்0
அமெரிக்கா- ஈரான் வான்வழி சேவை மீண்டும் ஆரம்பம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிகப் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஈராக் தனது வான்பரப்பை இன்று முதல் மீண்டும் திறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கில் அமெரிக்கா – இஸ்ரேல் , ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் ஈராக்கிய வான்பரப்பு சுமார் 40 நாட்களாக மூடப்பட்டிருந்தது.

தற்போது இரு தரப்பிற்கும் இடையே எட்டப்பட்டுள்ள 15 நாள் போர் நிறுத்த உடன்படிக்கையினால் பிராந்தியத்தில் அமைதி நிலவுவதை அடுத்து, ஈராக்கின் சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகாரசபை அனைத்து வானூர்தி நிலையங்களையும் மீள இயக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.