பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையில் பேச்சுவார்த்தை.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான், எல்லைகளில் ஏற்பட்ட கடுமையான மோதல்கள் மற்றும் அதிக உயிரிழப்புகளைத் தொடர்ந்து, பதற்றத்தை குறைக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளன.
துருக்கி மற்றும் கட்டார் ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளன.




