2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

காஸா சென்ற நிவாரண கப்பல்கள் சிறைப்பிடிப்பு.

உலகம்October 2, 2025 · 11 months முன்2
காஸா சென்ற நிவாரண கப்பல்கள் சிறைப்பிடிப்பு.

காஸா பகுதியிற்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு சென்ற குளோபல் பீஸ் ஃப்ளோட்டிலா இயக்கத்தின் 13 கப்பல்களை, இஸ்ரேலியப் படைகள் கடலில் தடுத்து வைத்து பறிமுதல் செய்துள்ளன.

37 நாடுகளைச் சேர்ந்த 200 மேற்பட்டோர் இதில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்வீடிஷ் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஸ்பெயின் – 30 பேர், இத்தாலி – 22 பேர், துருக்கி – 21 பேர், மலேசியா – 12 பேர் என்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மீதமுள்ள 30 கப்பல்கள் காஸா நோக்கி பயணத்தைத் தொடரும் என அமைப்பாளர்கள் உறுதி தெரிவித்துள்ளார்.