2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!

காஸா சென்ற நிவாரண கப்பல்கள் சிறைப்பிடிப்பு.

உலகம்October 2, 2025 · 11 months முன்2
காஸா சென்ற நிவாரண கப்பல்கள் சிறைப்பிடிப்பு.

காஸா பகுதியிற்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு சென்ற குளோபல் பீஸ் ஃப்ளோட்டிலா இயக்கத்தின் 13 கப்பல்களை, இஸ்ரேலியப் படைகள் கடலில் தடுத்து வைத்து பறிமுதல் செய்துள்ளன.

37 நாடுகளைச் சேர்ந்த 200 மேற்பட்டோர் இதில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்வீடிஷ் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஸ்பெயின் – 30 பேர், இத்தாலி – 22 பேர், துருக்கி – 21 பேர், மலேசியா – 12 பேர் என்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மீதமுள்ள 30 கப்பல்கள் காஸா நோக்கி பயணத்தைத் தொடரும் என அமைப்பாளர்கள் உறுதி தெரிவித்துள்ளார்.