2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நேபாளத்தில் மண்சரிவு – பல உயிர்கள் பலி.

உலகம்October 7, 2025 · 10 months முன்0
நேபாளத்தில் மண்சரிவு – பல உயிர்கள் பலி.

நேபாளத்தில் கனமழை பெய்துவரும் நிலையில்,வெள்ளம் காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை இராணுவ ஹெலிகொப்டர் மூலம் மீட்கும் பணியில் நேபாள இராணுவம் ஈடுபட்டுள்ளது. மேலும் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.