2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

காரூரில் – பாதிக்கப்பட்ட குடும்பங்களை தத்தெடுக்கும் த.வெ.க தலைவர் விஜய்.

உலகம்October 13, 2025 · 10 months முன்2
காரூரில் – பாதிக்கப்பட்ட குடும்பங்களை தத்தெடுக்கும் த.வெ.க தலைவர் விஜய்.

தமிழ்நாடு – கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இந்நிலையில், த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

– இவ் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவிக்கையில்,

ஒரு வார காலம் விடுமுறை என்பதால் நீதித்துறையை நாட முடியாத சூழல் ஏற்பட்டது. நீதித்துறை, பொலிஸ், ஊடகங்களை அணுக முடியவில்லை.

காரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அனுமதி கேட்டபோது கலவரம் ஏற்படுமென பொலிஸார் கூறியதால் தான் கரூருக்கு மீண்டும் செல்லவில்லை.

கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தத்தெடுக்க தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். கூடிய விரைவில் தலைவர் விஜய் காரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளார்.

கரூரில் என்ன நடந்தது என்பது குறித்த விரிவாக அறிக்கை த.வெ.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.

என த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.