பாதாள குழுத் தலைவருடன் தொடர்பு – துணை Inspector கைது !

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பிலிருந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய துணைப் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் போது, இந்தோனேசியாவிலிருந்து சமீபத்தில் நாடு கடத்தப்பட்ட பத்மேவுடன் அந்த அதிகாரி நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாக அடையாளங்காணப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து சிஐடி மேலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




