தங்க விலை நிலவரம்

கொழும்பு தங்க சந்தையில் இன்று காலை 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை ரூபாய் 310,800 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உடன் ஒப்பிடும்போது இன்று 10,000 ரூபாயாக அதிகரித்துள்ளது என சந்தை தரவுகள் காட்டுகின்றன.
இதற்கிடையில் நேற்று (12) 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூபாய் 326,000 ஆக இருந்த நிலை இன்று ரூபாய் 336,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




