டுடெர்ட்டே மீது சர்வதேச குற்றச்சாட்டு !

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டியுள்ளது.
போதைப்பொருட்களுக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக நடந்ததாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கான கொலைகளுக்கு குற்றவியல் ரீதியாகப் பொறுப்பேற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.