2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பொதுமக்கள் கவனத்திற்கு !

உள்ளூர்September 2, 2025 · 12 months முன்2
பொதுமக்கள் கவனத்திற்கு !

இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்களை முறைப்பாடு செய்ய புதிய வாட்ஸ் அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது ஆணைக்குழு.

பொதுமக்கள் இலஞ்சம் அல்லது ஊழல் சம்பவங்களை எளிதாகவும் விரைவாகவும் முறைப்பாடு செய்யும் வகையில், 077 777 1954 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை இலஞ்சம் மற்றும் ஊழல் சார்ந்த புலனாய்வு ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.