2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை நன்கொடை – சீன அரசாங்க ஒப்புதல்.

உள்ளூர்September 12, 2025 · 11 months முன்0
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை நன்கொடை – சீன அரசாங்க ஒப்புதல்.

சீன அரசாங்கம், 2026ஆம் ஆண்டுக்காக இலங்கையின் அரச – அரச அனுசரணை பெற்ற பாடசாலைகளில் கல்வி பயிலும் 44,18,404 மாணவர்களுக்கு பாடசாலை சீருடை துணிகளை மானியமாக வழங்க ஒப்புக்கொண்டது.

இது தொடர்பான ஒப்பந்தச் சான்றிதழ்கள், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன மற்றும் சீனத் தூதுவர் கி ஸென்ஹோங் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

சீனா, கடந்த 2025 ஆம் ஆண்டிலும் ரூ.5.17 பில்லியன் மதிப்பில் சீருடை துணி வழங்கியிருந்தது.

மேலும், நண்புறவிற்கான கல்வி நன்கொடை தொடரும் என சீனா அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.