டேன் பிரியசாத் கொலை – மூவர் கைது ! உள்ளூர்September 19, 2025 · 11 months முன்2 சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் பெண் உட்பட மூவர் கேகாலை – ரங்வல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Share: ‹ முந்தைய செய்திபோராட்டம் தீவிரமாகும் – CEB எச்சரிக்கை. அடுத்த செய்தி ›ரொபோ சங்கர் உடல் இன்று தகனம்.