2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

மட்டக்களப்பில் கைக் குண்டுகள் மீட்பு

உள்ளூர்September 9, 2025 · 11 months முன்0
மட்டக்களப்பில் கைக் குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு – ஏறாவூர், ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள பழைய பாடசாலையொன்று அமைந்துள்ள காணியில் இருந்து 4 கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து இன்று காலை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் லியனகே தலைமையில் அகழ்வுப் பணியை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது 4 கைக் குண்டுகள் மீட்கப்பட்டதோடு, மேலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.