பாதாள உலக குழுவிற்கு துப்பாக்கி வழங்கிய இராணுவ அதிகாரி கைது. உள்ளூர்September 11, 2025 · 11 months முன்3 பாதாள உலக குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோருக்கு துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வழங்கியதாகக் கூறப்படும் இராணுவ அதிகாரியொருவர், இன்று (11) வடக்கு குற்றப்பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். Share: ‹ முந்தைய செய்திமஹிந்த – சீன தூதுவருடன் விசேட சந்திப்பு. அடுத்த செய்தி ›வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.